3 Persons in Prison

img

காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் 3 பேர் சிறையில் அடைப்பு

திருச்சிற்றம்பலத்தில் காவலரைத் தாக்கி விட்டு தப்பி ஓட முயன்ற 3 பேரை  பொதுமக்கள்  சுற்றி வளைத்தனர். அவர்களை திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் கைது செய்து, வழக்குப் பதிவு செய்துள்ளனர்.